Friday, November 06, 2015

திருமூலா் - அறிவியல் சிந்தனை



முட்டை பிறந்தது  முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பாா்மணம் பன்னிரண்டு ஆன்டினில்
கெட்டது எழுபதில் கேடறி யீரே !!

--

பொருள் :

தாய்  வயிற்றில் முட்டை வளர்ந்து (ovary eggs )  குழந்தை ஆவது பத்து மாதத்தில் !
இட்டவன் ஏதோ ஏழையோன்  நினைத்தது போல் இந்த உடம்பு அமைந்ததில்லை !
அந்த உடம்பின் மனமும் பன்னிரண்டு ஆண்டினில் பாழ்பட ஆரம்பித்தது !
எழுபது வயதில் கெட்டு மடிந்தது ..  வாழ்க்கை அவ்வளவு தான்.


அந்தக் காலத்திலேயே கருமுட்டை தான் வளா்ந்து உயிராகிறது  என்றும் , அப்பன் இட்ட போது (sperm)  நினைத்த மாதிாி  ( ஆணாகப் - பெண்ணாக வோ மேலும் அவா் நினைத்த மாதிாியோ) குழந்தை பிறப்பதில்லை என்று சொன்ன அதியசமான  கவிதை

No comments: