Tuesday, November 01, 2016

யானை இறைத்த சோறு...



வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பின்
தூங்குங் களிறோ துயருறா - ஆங்கதுகொண்
டூரும் எறும்பிங் கொருகோடி யுய்யுமால்
ஆருங் கிளையோ டயின்று!!



உண்ணும் கவளத்தில் ஒரு வாய் தப்பி கீழே விழுந்து விட்டால் அதை உண்ணும் யானை அதற்காக துயருறாது. 

ஆனால் அங்கே ஊரும் எறும்பு, தன் ஒரு கோடி சுற்றத்துடன் உண்டு மகிழும். 


-- குமரகுருபா்  நீதிநெறி

No comments: